உங்களது கணணியில் வங்கி கோப்புகள், அலுவலகம் சம்பந்தமான தகவல்கள் மற்றும் பல்வேறு விதமான தகவல்களை வைத்திருப்பீர்கள்.
இத்தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவதற்கு மிகச்சிறந்த வழி உங்களது இயங்குதளத்தை Lock செய்வதே.
இவ்வாறு செய்யும் பட்சத்தில் உங்களது கணணியை எவராலும் உபயோகப்படுத்த முடியாது. கணணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு காரணங்களால் கணணி அப்படியே வைத்துவிட்டு சென்று விடுவோம்.
ஆனால் ஒருசிலர் இதனை தவறாக பயன்படுத்திக் கொள்வர், நம் தகவல்களை திருடவோ அல்லது அல்லது நம் தகவல்களை அழிக்கவோ வாய்ப்பு உண்டு.